ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு..தற்கொலை செய்து கொண்ட பெண்கள்

By : Oneindia Tamil

Published On: 2018-06-13

2 Views

02:15

A lesbian couple jumped to their de@th in Gujarat's Sabarmati river yesterday, after leaving behind 'su1cide notes' near Ellisbridge.

குஜராத்தில் ஓரினச்சேர்க்கைக்கு அக்கம்பக்கத்தார் எதிர்ப்பு தெரிவித்ததால், இரண்டு பெண்கள் மூன்று வயது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத், பாவ்லா பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான ஆஷா தாகூர். இவர் தன்னுடன் பணியாற்றிய 28 வயது பாவ்னா தாகூர் என்ற பெண்ணுடன் ஓரினத் தொடர்பு வைத்திருந்துள்ளார். இதனால் கணவர் இல்லாத நேரங்களில் அப்பெண்ணை அவர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

Trending Videos - 28 March, 2024

RELATED VIDEOS

Recent Search - March 28, 2024