2 நாட்களாக சிறுமியை அடைத்து வைத்து வன்புணர்வு செய்தவர்கள் கைது- வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2018-07-11

1.6K Views

01:34

மத்தியப்பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவர் 2 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு அடுத்தடுத்து 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு அரசும் நீதிமன்றங்களும் கடுமையான தண்டனைகளை விதித்து வருகின்றன.

Trending Videos - 29 March, 2024

RELATED VIDEOS

Recent Search - March 29, 2024