மகளின் வளைகாப்புக்காக வைத்திருந்த பணத்தை துாய்மை பணியாளர்களுக்கு கொடுத்தவர்

By : Oneindia Tamil

Published On: 2020-04-07

4.5K Views

05:13

#Valaikappu
#Salem

சேலத்தில், சமூக ஆர்வலர் ஒருவர், தன் மகளின் வளைகாப்பு செலவில், துாய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள், முக கவசம் உள்ளிட்டவை வழங்கினார்.ஆடம்பர விழாக்களாக திருமணம் போன்றவைகளை நடத்தி பணக்காரர்களுக்கெல்லாம் விருந்து வைத்துப் பாராட்டு பெறுவதைத் தவிர்த்து இது போன்று பல ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தால் அவர்கள் வாழ்த்துவதன் மூலம் பாவங்கள் தொலைத்து சுகமாக வாழ இயற்கை உதவி செய்யும்.

sanitation workers honoured by salem businessman

Trending Videos - 23 April, 2024

RELATED VIDEOS

Recent Search - April 23, 2024