தமிழகத்தில் கொரோனா அறிகுறி இல்லாத நபர்களை சோதனை செய்வது இல்லை, கொரோனா அறிகுறி உள்ளவர்களை மட்டுமே அரசு சோதனை செய்கிறது. தமிழக அரசின் இந்த செயல் கொரோனா பரவலை அதிகப்படுத்த வாய்ப்புள்ளது.
Coronavirus: Tamilnadu is not testing asymptomatic people, which may blow later or soon