ஒய்வு முடிவு பற்றி கருத்து தெரிவித்த யுவராஜ் சிங்

By : Oneindia Tamil

Published On: 2018-02-14

4.4K Views

01:37

இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம் பிடிக்க போராடி வரும் 36 வயதான யுவராஜ்சிங் எதிர்கால திட்டம் குறித்து அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

வர்ணனையாளர் பணிக்குரிய தனித்திறன் எனக்கு கிடையாது. எதிர்காலத்தில் எனது அறக்கட்டளையின் மூலம் புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துவேன். பயிற்சியாளராக செயல்படும் எண்ணமும் உள்ளது.

yuvaraj speaks about his retirement

Trending Videos - 30 April, 2024

RELATED VIDEOS

Recent Search - April 30, 2024