காஷ்மீரில் ஆசிஃபா என்ற சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை

By : Oneindia Tamil

Published On: 2018-04-13

193 Views

03:43

காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் சிறுமி ஆசிஃபா சில கொடூரர்களால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார். இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த கொலை சம்பவமும், அந்த சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொடுமைபடுத்தப்பட்டதும் அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் இருக்கிறது. மிகவும் தாமதமாகவே இந்த சம்பவம் வெளியே தெரிந்துள்ளது.


Asifa, an 8-years old Kashmiri Muslim girl brutally raped and killed by 7 Hindutuva groups, in which 4 of them are police. BJP keeping their bad role in this issue. Asifa has killed inside a Hindu temple, she has been tortured for 5 days.

Trending Videos - 23 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 23, 2024