6ஆம் தேதி தற்காலிகமாக ரயில் சேவை நிறுத்தம் - புதுச்சேரி போக்குவரத்து துறை

By : Sathiyam TV

Published On: 2018-07-17

0 Views

01:00

புதுச்சேரி போக்குவரத்துறை ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், விழுப்புரம்- சின்னபாபுசமுத்திரம் ரயில் நிலையங்களுக்கிகு இடையில் அமைந்திருக்கும், ஆளில்லா லெவல் கிராசிங் எண்17ஐ வரையறுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்தும் சுரங்கப்பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதனையடுத்து வருகிற 6ம் தேதி பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் அன்று ஒரு நாள் புதுச்சேரி-விழுப்புரம் வழித்தடத்தில் இயங்கும் அனைத்து ரயில்களும் காலை 6.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இயக்கப்படமாட்டது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே பொதுமக்களின் வசதிக்காக அன்று ஒருநாள் புதுச்சேரி - விழுப்புரமிடையே PRTC சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் செய்தி குறிப்பில் போக்குவரத்துறை ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Trending Videos - 2 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 2, 2024