8 வழி சாலை நில உரிமையாளர்கள் தாக்கப்பட்ட வழக்குக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

By : Sathiyam TV

Published On: 2018-08-10

2 Views

01:13

சென்னை- சேலம் 8 வழி சாலைக்காக நில அளவிடும் பணியின் போது, நில உரிமையாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில், 2 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending Videos - 30 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 30, 2024