தமிழக ஸ்மார்ட் சிட்டி டெண்டர் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

By : Sathiyam TV

Published On: 2018-09-01

0 Views

01:02

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துறையின் கீழ் நடைபெற்று வரும் தமிழக ஸ்மார்ட் சிட்டி டெண்டர் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Trending Videos - 5 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 5, 2024