ஸ்டெர்லைட் எதிர்ப்பு துண்டு பிரச்சுரம்.. மூன்று பேர் கைது- வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2018-12-21

1.9K Views

01:40

ஸ்ரீவைகுண்டம்அருகேகல்லூரிபகுதியில்ஸ்டெர்லைட்எதிர்ப்புகுறித்துதுண்டுபிரச்சுரம்விநியோகித்தமூன்றுபேர்கைது.நக்சலாஎனபோலிசார்விசாரணை.

தூத்துக்குடியில்உள்ளஸ்டெர்லைட்ஆலையைமீண்டும்திறக்கபசுமைதீர்ப்பாயம்உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில்பலர்ஆலையைமீண்டும்திறக்கவேண்டும்என்றும்பலர்ஆலையைநிரந்தரமாகமூடவேண்டும்என்றும்பல்வேறுகட்டபோராட்டங்கள்நடத்திவருகின்றனர்.இந்நிலையில் தூத்துக்குடிமாவட்டம், ஸ்ரீவைகுண்டம்அருகேஉள்ளபத்மநாபமங்கலத்தில்உள்ளஸ்ரீகுமரகுருபரர்சுவாமிகள்கலைக்கல்லூரிபகுதியில்ஸ்டெர்லைட்ஆலையைமூடவேண்டும்என்றதுண்டுபிரச்சுரத்தை 3 பேர்விநியோகம்செய்துகொண்டிருந்தனர். அதனைஅறிந்தஸ்ரீவைகுண்டம்காவல்துறையினர்அவர்கள்மூன்றுபேரையும்பிடித்துகாவல்நிலையத்தில்வைத்துவிசாரனைநடத்திவருகின்றனர்.போலீசார்நடத்தியவிசாரணையில்அவர்கள்முன்னுக்குபின்முரணானதகவல்களைதெரிவித்துள்ளனர்.தொடர்ந்துபோலீசார்நடத்தியவிசாரணையில்அவர்கள்மக்கள்அதிகாரம்அமைப்பைசார்ந்தவர்கள்எனதெரிகிறது.மேலும்இவர்கள்நக்சல்அமைப்பைச்சேர்ந்தவர்களாஎனஸ்ரீவைகுண்டம்போலிசார்வழக்குபதிவுசெய்துவிசாரணைசெய்துவருகின்றனர்.

DES: Terminal anti-leaflet .. Three

Trending Videos - 30 April, 2024

RELATED VIDEOS

Recent Search - April 30, 2024