விவசாயிகள் மீது உதவி காவல் ஆய்வாளர் கொடூர தாக்குதல்; தருமபுரியில் பரபரப்பு

By : Tamil Samayam

Published On: 2022-04-18

0 Views

01:40

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே விவசாயிகள் மீது உதவி காவல் ஆய்வாளர் தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Trending Videos - 28 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 28, 2024