சிவகங்கையில் ரம்ஜான் பண்டிகை கோலாகலம்... ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறி மகிழ்ந்தனர்!

By : Tamil Samayam

Published On: 2022-05-03

1 Views

01:45

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆலயங்களில் வழிபாடு கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு ஆண்டுக்கு பின்பு வைரஸ் தொற்று குறைந்ததால் 144 தடை உத்தரவுகள் தளர்த்தப்பட்டு இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை தொழுகை வெகு சிறப்பாக நடைபெற்றது காரைக்குடி வஉசி ரோட்டில் உள்ள ஈதுகாமைதான பள்ளிவாசலில் காரைக்குடி சுற்றுப்பகுதியில் உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் ரம்ஜான் தொழுகையில் பங்கேற்று ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்...

Trending Videos - 21 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 21, 2024