வாரந்திர பயான் - 26-Sep-2014.

வாரந்திர பயான் - 26-Sep-2014.

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 26-Sep-2014 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் துபாய் மண்டல அழைப்பாளர் சகோ: அப்துல் கனி அவர்கள் ”இப்ராஹிம் நபியின் தியாகம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.


User: satwa tntj

Views: 4

Uploaded: 2014-09-27

Duration: 24:49