சிந்தித்து செயல் படுவோம்-12-Dec-2014.

சிந்தித்து செயல் படுவோம்-12-Dec-2014.

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 12-Dec-2014 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் துபாய் மண்டல அழைப்பாளர் சகோ: அப்துல் மஜீத் அவர்கள் ”சிந்தித்து செயல் படுவோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.


User: satwa tntj

Views: 12

Uploaded: 2014-12-14

Duration: 37:18