பெற்றோரை பேணிக்கொள்வோம் - 19-Dec-2014

பெற்றோரை பேணிக்கொள்வோம் - 19-Dec-2014

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 19-Dec-2014 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் துபாய் மண்டல அழைப்பாளர் சகோ: லெப்பை குடிக்காடு முஹையத்தீன் அவர்கள் ”பெற்றோரை பேணிக்கொள்வோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.


User: satwa tntj

Views: 5

Uploaded: 2015-01-03

Duration: 53:31