வாராந்திர பயான்-23-Jan-2015.

வாராந்திர பயான்-23-Jan-2015.

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 23-Jan-2015 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் துபாய் மண்டல அழைப்பாளர் சகோ:மஹபூப் சுபஹாணி அவர்கள் ”ஏகத்துவம் ஏற்படுத்திய சீர்திருத்தம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.


User: satwa tntj

Views: 3

Uploaded: 2015-01-24

Duration: 48:03