வாராந்திர பயான்-30-Jan-2015.

வாராந்திர பயான்-30-Jan-2015.

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 30-Jan-2015 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் துபாய் மண்டல அழைப்பாளர் சகோ:ஷரூஃப் அவர்கள் ”பெற்றோர்களின் கவனத்திற்கு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.


User: satwa tntj

Views: 11

Uploaded: 2015-01-31

Duration: 38:46