உளத்தூய்மை - 15-Mar-2015

உளத்தூய்மை - 15-Mar-2015

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 13-Mar-2015 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் துபாய் மண்டல துணை செயலாளர் சகோ:முஹம்மது ரிலுவான் அவர்கள் ”உளத்தூய்மை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.


User: satwa tntj

Views: 40

Uploaded: 2015-03-15

Duration: 28:29