உறுதியான கொள்கை - 20-Mar-2015.

உறுதியான கொள்கை - 20-Mar-2015.

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 20-Mar-2015 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் துபாய் மண்டல துணை செயலாளர் சகோ:மிஷால் அவர்கள் ”உளத்தூய்மை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.


User: satwa tntj

Views: 17

Uploaded: 2015-03-22

Duration: 38:33