மெய்யான கல்வி 27-Mar-2015

மெய்யான கல்வி 27-Mar-2015

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 27-Mar-2015 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் துபாய் மண்டல அழைப்பாளர் சகோ:லெப்பைகுடிக்காடு முஹையத்தீன் அவர்கள் ”மெய்யான கல்வி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.


User: satwa tntj

Views: 17

Uploaded: 2015-03-28

Duration: 52:58