முன்னோர்கள் வாழ்வு தரும் படிப்பினை - 01-May-2015.

முன்னோர்கள் வாழ்வு தரும் படிப்பினை - 01-May-2015.

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 01-May-2015 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் துபாய் மண்டல அழைப்பாளர் சகோ:ரஃபீக் அவர்கள் ”முன்னோர்கள் வாழ்வு தரும் படிப்பினை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.


User: satwa tntj

Views: 2

Uploaded: 2015-05-03

Duration: 40:43