வாராந்திர பயான்-15-May-2015.

வாராந்திர பயான்-15-May-2015.

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 15-May-2015 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் துபாய் மண்டல அழைப்பாளர் சகோ:அப்துல் ஹமீது அவர்கள் ”பிறரது மானம் காப்போம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.


User: satwa tntj

Views: 16

Uploaded: 2015-05-16

Duration: 51:34