நன்மையை தொடருவோம் - 24-Jul-2015

நன்மையை தொடருவோம் - 24-Jul-2015

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 24-Jul-2015 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் துபாய் மண்டல துணை தலைவர் சகோ: முஹம்மது நாஸர் அவர்கள் ”நன்மையை தொடருவோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.


User: satwa tntj

Views: 2

Uploaded: 2015-07-25

Duration: 59:38