உண்மையை உரக்க சொல்லுவோம் -21-Aug-2015

உண்மையை உரக்க சொல்லுவோம் -21-Aug-2015

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 21-Aug-2015 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் துபாய் மண்டல அழைப்பாளர் சகோ:நூர் முஹம்மது அவர்கள் ”உண்மையை உரக்க சொல்லுவோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.


User: satwa tntj

Views: 1

Uploaded: 2015-08-22

Duration: 32:32