பாங்கோசை கேட்கிறதா - 11-Sep-2015.

பாங்கோசை கேட்கிறதா - 11-Sep-2015.

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் வாராந்திர பயான்-11-Sep-2015 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் துபாய் மண்டல அழைப்பாளர் சகோ:லெப்பைக்குடிக்காடு முஹையத்தீன் அவர்கள் ”பாங்கோசை கேட்கிறதா” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.


User: satwa tntj

Views: 10

Uploaded: 2015-09-12

Duration: 58:36