இஸ்லாமியர்களின் இன்னல்கள் - 18-Sep-2015.

இஸ்லாமியர்களின் இன்னல்கள் - 18-Sep-2015.

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் வாராந்திர பயான்-18-Sep-2015 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் தேரா கிளை தலைவர் சகோ:மஹபூப் சுபஹாணி அவர்கள் ”இஸ்லாமியர்களின் இன்னல்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.


User: satwa tntj

Views: 12

Uploaded: 2015-09-19

Duration: 52:59