ஆஷுராவில் பேனவேண்டியவைகள் - 23-Oct-2015.

ஆஷுராவில் பேனவேண்டியவைகள் - 23-Oct-2015.

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 24.Oct.2015 அன்று கிளை சார்பாக இப்தார் (நோன்பு திறக்க) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் துபை மண்டல அழைப்பாளர் சகோ:நூர் முஹம்மது அவர்கள் “ஆஷுராவில் பேனவேண்டியவைகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.


User: satwa tntj

Views: 3

Uploaded: 2015-10-23

Duration: 34:18