Murugan Bhakthi Padalgal vol 2 | Kumara Geethangal | Singer: T.M.S, S.P.B

Murugan Bhakthi Padalgal vol 2 | Kumara Geethangal | Singer: T.M.S, S.P.B

முருகன் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது ஆறு முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன.


User: VijayMusical

Views: 5

Uploaded: 2015-12-29

Duration: 38:16

Your Page Title