பானிபூரி விற்று தவித்து வீடு திரும்பிய மாணவன்!

By : Oneindia Tamil

Published On: 2018-04-04

1.1K Views

02:10

பெற்றோர் அறிவுரை கூறியதால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் ஒருவன் 5 மாதம் இன்னலுக்கு பிறகு மனம் திரும்பி மீண்டும் குடும்பத்துடனே இணைந்துள்ளான். குடியாத்தம் கள்ளூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். கட்டிட தொழிலாளியான இவரது மகன் லோகேஷ்வரன் வயது 15. கூலி வேலை செய்தாலும் தனது மகன் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக பெரும் சிரமத்திலும் படிக்க வைத்தார். 10-ம் வகுப்பு படிக்கும் லோகேஷ்வரன் சரியாக படிப்பதில்லை என்றும், எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும் படிப்பே ஏறவில்லை என்றும், வெங்கடேசனிடம் பள்ளி ஆசிரியர்கள் புகார் அளித்தனர்.




Parents advised that the 15-year-old boy who has left home has been depressed for 5 months and has joined the family again. Panipuri has been very hard at selling the sun in Chennai in Marina. The police have recovered him.

Trending Videos - 16 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 16, 2024