400 ஆண்டுகளாக பிரசவம் நடக்காத மத்திய பிரதேச கிராமம்

400 ஆண்டுகளாக பிரசவம் நடக்காத மத்திய பிரதேச கிராமம்

மத்திய பிரதேசத்தில் சங்கா ஷியாம் ஜி கிராமத்தில் கடவுளின் சாபம் காரணமாக 400 ஆண்டுகளாக பிரசவம் நடப்பதில்லை. அவ்வாறு நடந்தால் குழந்தையோ அல்லது தாயோ மரணமடைவர் என்று அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். br ராஜ்கார் மாவட்டத்தில் உள்ளது சங்கா ஷியாம் ஜி கிராமம். இந்த கிராமத்தில் 400 ஆண்டுகளாக பெண்களுக்கு பிரசவமே நடப்பதில்லை என்று கூறப்படுகிறது. அவசர காலங்களில் இந்த கிராம எல்லைக்கு வெளியே ஒரு மண்டபத்தில் பிரசவம் நடப்பதாக கூறப்படுகிறது. br br br A Sanka Shyam Ji village in Madhya Pradesh has practised a tradition that women are not allowed to deliver newborns inside the village.


User: Oneindia Tamil

Views: 3

Uploaded: 2018-05-12

Duration: 01:17