இலங்கை அகதிகள் முகாமில் சிறுமி பலாத்காரம்

இலங்கை அகதிகள் முகாமில் சிறுமி பலாத்காரம்

ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை வளாகத்தில் இலங்கை அகதிகள் முகாம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அதே பகுதியில் பெயிண்டராக பணியாற்றும் அருள்ராஜ், முகாமில் உள்ள 14 வயது சிறுமியுடன் நண்பர்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் தந்தை தன் மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக அருள்ராஜ் மீது ஓசூர் மகளிர் காவல் நிலையத்தில் புகாளித்துள்ளார்.


User: Sathiyam TV

Views: 0

Uploaded: 2018-07-17

Duration: 00:56

Your Page Title