கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிப்பு

கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிப்பு

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரி நீரின் அளவு 45 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


User: Sathiyam TV

Views: 0

Uploaded: 2018-07-17

Duration: 01:31

Your Page Title