கரூரில் நேற்றிரவு மீண்டும் சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம்

கரூரில் நேற்றிரவு மீண்டும் சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம்

கரூரில் நேற்றிரவு மீண்டும் சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் விழுந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலைகளில் அடிக்கடி ஏற்படும் பள்ளத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


User: Sathiyam TV

Views: 1

Uploaded: 2018-08-29

Duration: 01:10