உத்தரபிரதேசத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால், நேற்று ஒரே நாளில் 16 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால், நேற்று ஒரே நாளில் 16 பேர் பலி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று ஒரேநாளில் மழைசார்ந்த விபத்துகளில் 16 பேர் உயிரிழந்தனர். மழையால் ஷாஜகான்பூர், அமேதி ஆகிய பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் 6 பேரும், சிட்டாபூர் மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்தனர்.


User: Sathiyam TV

Views: 2

Uploaded: 2018-09-03

Duration: 00:49

Your Page Title