மாற்றுத்திறனாளி ஊர்தி உதவியாளரை அலுவலக அறையை சுத்தம் செய்ய வைத்தது, நிர்பந்தித்தது தொடர்பாக விசாரணை

மாற்றுத்திறனாளி ஊர்தி உதவியாளரை அலுவலக அறையை சுத்தம் செய்ய வைத்தது, நிர்பந்தித்தது தொடர்பாக விசாரணை

கரூரை மாவட்டஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வேப்பங்குடியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக ஊர்தி உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி மிகவும் தரக்குறைவாக நடத்துவதாக புகார் எழுந்தது. அலுவலக அறையை சுத்தம் செய்ய வைத்ததுடன், தான் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவுமாறு சுரேஷ்குமாரை நிர்பந்தித்துள்ளார்.


User: Sathiyam TV

Views: 3

Uploaded: 2018-09-06

Duration: 01:01

Your Page Title