சோஃபியாவின் பாஸ்போர்ட் நகல் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது

சோஃபியாவின் பாஸ்போர்ட் நகல் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது

சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பயணம் செய்த சோஃபியா என்ற மாணவி, தமிழிசை சவுந்தரராஜனை நோக்கி, பாசிச பாஜக ஒழிக என முழக்கமிட்டார். இதுதொடர்பாக தமிழிசை அளித்த புகாரின் பேரில், மாணவி சோஃபியா கைது செய்யப்பட்டு, 15நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.


User: Sathiyam TV

Views: 3

Uploaded: 2018-09-08

Duration: 02:22

Your Page Title