ரயில்வே தண்டவாளத்தின் அடியில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பயணிகள் பீதி

ரயில்வே தண்டவாளத்தின் அடியில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பயணிகள் பீதி

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அம்மாப்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தின் அடியில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அளித்த தகவலின் பேரில், அந்த வழியாக வந்த விருதாச்சலம்-சேலம் பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது.


User: Sathiyam TV

Views: 6

Uploaded: 2018-09-14

Duration: 00:45

Your Page Title