பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெறும் பிளஸ் 2 மாணவர்கள்...

பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெறும் பிளஸ் 2 மாணவர்கள்...

தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் பட்டியலை பள்ளிகளில் பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 8,42, 512 மாணவ-மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதியதில், 7, 69,225 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர்கள் 93.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தங்களது பள்ளிகளுக்கு சென்று தற்காலிக மதிப்பெண் பட்டியலை இன்று முதல் பெற்று வருகின்றனர்.


User: Oneindia Tamil

Views: 3

Uploaded: 2019-04-20

Duration: 01:14

Your Page Title