Krishnagiri - கள்ளத்தொடர்பு விவகாரத்தில் தொழில் அதிபரை கடத்தி கொலை செய்து ஏரியில் புதைத்த கொடூரம்.

Krishnagiri - கள்ளத்தொடர்பு விவகாரத்தில் தொழில் அதிபரை கடத்தி கொலை செய்து ஏரியில் புதைத்த கொடூரம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம் அருகே சின்னமுத்தூரை சேர்ந்த பைனான்ஸ் தொழில் அதிபர் லட்சுமணன்,(53). இவரை தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே நகுலன்கொட்டாய் பகுதியை சேர்ந்த ராஜா மகன் ரங்கநாதன்,(30) என்பவர் கடந்த 30-ம் தேதி காரில் கடத்தி, கொலைசெய்து முக்குளம் ஏரியில் புதைத்ததாக கூறி நேற்று கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரனிடன் சரணடைந்தார்.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2019-07-13

Duration: 03:39

Your Page Title