மருமகனை வெட்டி கொலை செய்த அன்றே மகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது

மருமகனை வெட்டி கொலை செய்த அன்றே மகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது

br கோவையில் மாமியாரை கன்னத்தில் அறைந்ததால் ஆத்திரமடைந்த மாமனார் மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்நிலையில் கொல்லப்பட்டவரின் நிறை மாத கர்ப்பிணி மனைவிக்கு ஆண் குழந்தை நேற்றே பிறந்துள்ளது.


User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2019-08-19

Duration: 03:18

Your Page Title