திராவிட கட்சிகள் வள்ளுவரை பயன்படுத்தி கொண்டனர் - வானதி சீனிவாசன்

திராவிட கட்சிகள் வள்ளுவரை பயன்படுத்தி கொண்டனர் - வானதி சீனிவாசன்

திருவள்ளுவர் இந்து மதத்தை சார்ந்தவர்தான்.. ஆனால் அரசியல் காரணங்களுக்காக, பகுத்தறிவு என்று சொல்லி கொண்டு, திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் இந்துமத எதிர்ப்பைதான் செய்து கொண்டு வந்தார்கள்.


User: Oneindia Tamil

Views: 13.8K

Uploaded: 2019-11-07

Duration: 04:40