Minister Sellur Raju Speech Controversy | தலையில் எண்ணெய் கூட தேய்க்காமல்,பராரியாக வந்திருக்கீங்களே!

Minister Sellur Raju Speech Controversy | தலையில் எண்ணெய் கூட தேய்க்காமல்,பராரியாக வந்திருக்கீங்களே!

#sellurrajubr #ministersellurbr #admkbr br மதுரை வடக்கு தொகுதியில் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அவர்களை பார்த்து தலையில் எண்ணெய் கூட தேய்க்காமல், பஞ்சப் பராரியாக வந்திருக்கீங்களே, பாவமா இருக்கு எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


User: Oneindia Tamil

Views: 4

Uploaded: 2019-11-23

Duration: 01:30

Your Page Title