லாக் டவுனை மீறினால் கடும் நடவடிக்கை - அரசு எச்சரிக்கை

லாக் டவுனை மீறினால் கடும் நடவடிக்கை - அரசு எச்சரிக்கை

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பரிந்துரை செய்திருக்கிறது. இந்த ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுரை வழங்கி இருக்கிறது.


User: Oneindia Tamil

Views: 26.8K

Uploaded: 2020-03-23

Duration: 01:38