டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்பு.. பலருக்கும் கொரோனா..

டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்பு.. பலருக்கும் கொரோனா..

#Delhibr #Nizammudinbr br டெல்லியில் மார்ச் 13 முதல் 15ம் தேதி வரை நடந்த மத மாநாட்டில் சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் பலருக்கு கொரோனா பரவி உள்ளது. எனவே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் மேற்கு பகுதியைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தி உள்ளனர்.br br People continue to board buses in the Nizammudin area, to be taken to different hospitals for a checkup.


User: Oneindia Tamil

Views: 8K

Uploaded: 2020-03-31

Duration: 03:03