உச்சகட்ட வேதனையில் குடிகாரர்கள்.. புதுச்சேரியில் குடோனை உடைத்து மதுபானம் திருட்டு.. இருவர் கைது..

உச்சகட்ட வேதனையில் குடிகாரர்கள்.. புதுச்சேரியில் குடோனை உடைத்து மதுபானம் திருட்டு.. இருவர் கைது..

புதுச்சேரி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சீல் வைக்கப்பட்டிருந்த மதுபான குடோனின் பூட்டை உடைத்து ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச்சென்ற இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


User: Oneindia Tamil

Views: 11.7K

Uploaded: 2020-04-19

Duration: 02:17