பக்கவாதம் வந்த தம்பி.. ஆபரேஷனுக்கு உதவி தேவை.. நிதியுதவி கோரும் அண்ணன்!

பக்கவாதம் வந்த தம்பி.. ஆபரேஷனுக்கு உதவி தேவை.. நிதியுதவி கோரும் அண்ணன்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் அருண் சங்கர்.. சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் ஒரு ஆய்வகத்தில் லேப்-டெக்னிஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நேரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கவும், சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார்.


User: Oneindia Tamil

Views: 15K

Uploaded: 2020-05-05

Duration: 00:59

Your Page Title