அரசு நிவாரணம் வழங்க கோரி சேலம் அம்மாபேட்டை பகுதியில் இசைக்கலைஞர்கள் கோரிக்கை

அரசு நிவாரணம் வழங்க கோரி சேலம் அம்மாபேட்டை பகுதியில் இசைக்கலைஞர்கள் கோரிக்கை

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் வேலை வாய்ப்பு இல்லாததால் அரசு நிவாரணம் வழங்க கோரி சேலம் அம்மாபேட்டை பகுதியில் இசைக்கலைஞர்கள் பாடல் பாடியும், இசை வாத்தியங்களை இசைத்தவாறு தங்களது கோரிக்கையை வெளிப்படுத்தினர். வீடியோ: எஸ்.


User: hindutamil

Views: 16

Uploaded: 2020-05-13

Duration: 02:32

Your Page Title