கொரோனா சோதனைக்கு சளி மாதிரி எடுக்கும் ரோபோ: அரசு உதவிக்காக காத்திருக்கும் இளைஞர்!

கொரோனா சோதனைக்கு சளி மாதிரி எடுக்கும் ரோபோ: அரசு உதவிக்காக காத்திருக்கும் இளைஞர்!

கோவை: கொரோனா வைரஸுக்கான பரிசோதனை நேரடியாக எடுக்கப்படுவதால் அதன் பாதிப்புகள் அதிகரிக்கும் நிலையில் ரோபோ மூலம் தொண்டை சளி மாதிரியை எடுக்கும் கருவியை கோவை இளைஞர் கார்த்தி வேலாயுதம் உருவாக்கியுள்ளார்.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2020-06-29

Duration: 02:00

Your Page Title