டிக்டாக் செயலி நீக்கியது சரிதான்.. ரவுடிபேபி சூர்யா அளித்த பேட்டி - வீடியோ

டிக்டாக் செயலி நீக்கியது சரிதான்.. ரவுடிபேபி சூர்யா அளித்த பேட்டி - வீடியோ

சென்னை: "டிக்டாக்கால என் கேரக்டரே மாறிப்போச்சு.. ஆனா புது ஆப் வந்தால், புது சூர்யாவை பார்ப்பீங்க.. சுடிதார், சேலை கட்டிட்டு வருவேன்.. நம்ம சூர்யா இப்படி மாறிட்டாங்களா அப்படின்னு நீங்க எல்லாரும் சொல்லணும்.. அங்கியும் வந்து ஏதாவது பேசினீங்கன்னா, திரும்பவும் அந்த மாதிரிதான் வீடியோ போடற மாதிரி வரும்" என்று டிக்டாக் ஆப் தடை செய்யப்பட்டது குறித்து ரவுடி பேபி சூர்யா கருத்து தெரிவித்துள்ளார்.


User: Oneindia Tamil

Views: 13.4K

Uploaded: 2020-07-01

Duration: 02:51