தமிழகத்தில் கட்டாய மொழி திணிப்புக்குதான் எதிர்ப்பு- பிற மொழி கற்க தடை இல்லை: அமைச்சர் உதயகுமார்

தமிழகத்தில் கட்டாய மொழி திணிப்புக்குதான் எதிர்ப்பு- பிற மொழி கற்க தடை இல்லை: அமைச்சர் உதயகுமார்

சென்னை: தமிழகத்தில் கட்டாய மொழி திணிப்பைத்தான் எதிர்க்கிறோமே தவிர பிறமொழியை கற்றுக் கொள்ள தடை எதுவும் இல்லை என்று தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.


User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2020-08-04

Duration: 01:02

Your Page Title